Posts

Showing posts from January, 2022

விஷேட வழிகாட்டல் ஆலோசனைகள் தேவைப்படும் பிள்ளைகள்

 பாடசாலைகளில் சில மாணவர்கள் சாதாரணமானவர்களை விட உடல் உள மனவெழுச்சி பண்புகளிலும் நடத்தைகளும் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபாடு தேவைப்படும் இவ்வேறுபாடுகள் பிறவியிலிருந்து அல்லது காலப்போக்கில் சில பருவங்களில் ஏற்படலாம் நோய் விபத்து சமூகம் சூழல் ஆகிய காரணங்களாலும் குறைபாடுகள் ஏற்படலாம் சில பிள்ளைகள் ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுகளை அவதானிக்கலாம். சில மாணவர்கள் சாதாரண மாணவர்களின் பார்க்க உயர்வான ஆற்றல்களை உள்ள திறன்களை மீத்திறன் ஆக்கத்திறன் போன்றவற்றை கொண்டவர்களாக காணப்படுவர் இவ்வாறான விசேட தன்மைகளும் தேவைகளும் உள்ள பிள்ளைகளை பெற்றோர் ஆசிரியர் ஆலோசகர் ஆகியோர் இனங்கண்டு அவர்களுக்கு பொருத்தமான விஷேட வழிகாட்டல் ஆலோசனை வழங்க வேண்டும் இவ்வேறுபாடுகள் அதி கூடிய அளவில் காணப்படும் இவர்களை தனிப்பட்ட வகுப்புகளில் அல்லது அவர்களுக்கென அமைக்கப்பட்ட தனி பாடசாலைகளில் கற்பிக்கலாம் ஓரளவு வேறுபாடுள்ள பிள்ளைகளை சாதாரண பிள்ளைகளுடன் சேர்ந்து பழகுமாறு வளமையான வகுப்பில் வைத்து கற்பிப்பது விரும்பத்தக்கது. விசேட தேவையுள்ள மாணவர்களும் மற்றவர்களைப் போல சமூக வாழ்க்கையில் திருப்திகரமாக பங்கு கொண்டு பயனுள்ள வாழ்க்கையை அமைத்த

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களின் செயற்பாடுகள் அல்லது பணிகள்.

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களின் செயற்பாடுகள் அல்லது பணிகள். பாடசாலை மட்டத்தில் அமைக்கப்படுகின்ற வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பாக முக்கியமாக பங்காற்ற வேண்டிய அணியினர் ஆக அதிபர் ஆசிரியர்கள் ஆலோசகர்கள் காணப்படுகின்றனர். இவர்களுக்கென வழிகாட்டல் சேவை தொடர்பாக பல செயற்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றை பொருத்தமாக நிறைவேற்றுவதன் ஊடாகவே வெற்றிகரமான வழிகாட்டல் ஆலோசனை சேவையை முன்னெடுக்க முடியும் இந்த அடிப்படையில் அதிபர் ஆசிரியர்கள் ஆலோசகர்களின் பணிகள் என வகைப்படுத்த முடியும். இதன் அடிப்படையில் மாணவன் ஆசிரியர் அதிபர் ஆலோசகர்கள் போன்றோர் இவ் வழிகாட்டல் ஆலோசனை சேவை இன் கீழ் தொடர்புருகின்றனர். இச்சேவை ஒரு மாணவனை நேரடியாக இனங்காண்பதனூடாக செயற்பாடுகள் ஆரம்பமாகி ஆலோசனைகள் நடைபெறும் என்பது முக்கியமான விடயமாகும். முதன்மையாக மாணவன் கண்டுபிடிக்கப்பட்டு அதாவது ஒரு அதிபர் ஊடாகவோ அல்லது ஒரு ஆசிரியர் ஊடாகவோ பிடிக்கப்பட்டு கடைசியில் ஆலோசகரின் கையில் அம்மாணவன் விடப்படுகிறான். அவனது பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அம்மாணவனின் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நெறி