பல்கலைக்கழக பகிடிவதை சம்பந்தமாக சில குறிப்புகள்.
பல்கலைக்கழகம் வந்தோம் படித்து விட்டு சென்றோம் என்று காலம் மீறி பல்கலைக்கழகம் செல்வோம் University registration ஐ இழப்போம் என்பது இன்று trend ஆகிவிட்டது.நடக்கும் நடப்புக்கள் ராகிங் என்ற பெயரில் தன் எதிர்கால வாழ்க்கையை நாசமாக்கும் நிகழ்வுகள் உருவாகியுள்ளது. எதிர்கால வைத்தியர்கள் எதிர்கால ஆசிரியர்கள் எதிர்கால இன்ஜினியர்கள் தம் சொந்த செலவிலே தமக்கே ஆப்பு வைத்து கொண்டு ராகிங் என்ற பெயரில் தம் படிப்பை இழந்து செல்கின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் பகிடிவதைகள் தான் என்ன? ஏன் அவை காட்டுமிரான்டிகளை விடவும் கொடூரமான முறையில் தாக்கப்படுகின்றனர்.ஒரு மாணவன் தற்கொலை செய்யும் அளவிற்கு ராகிங் நடைபெறுவது தடுக்கப்பட வேண்டிய விடயமாகும். பகிடிவதை தடுக்க பட வேண்டும் என்பது எல்லா மாணவர்களினதும் ஒர் எண்ணம் தான் . ஆரம்பத்தில் பல்வேறு கனவுகளோடு பல்கலைக்கழகத்தில் கால் வைத்தால் தனது உயிர் இழந்த உடல் மட்டும் வீட்டிற்கு செல்வது தம்மை வளர்த்த பெற்றோருக்கும் பேரிடி தான்.இது போன்ற பகிடிவதைகள் முழுமையாக தவிர்கப்பட வேண்டும். உண்மையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2020.1.20 நடைபெற்ற ஊடகங்களால